குழந்தை மற்றும் முதியவர் பலி

img

இருவேறு சம்பவங்களில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் குழந்தை, முதியவர் பலி

விருதுநகர் அருகே மழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவரும், வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியில் 3 வயது குழந்தை ஒன்றும் பரிதாபமாக  உயிரிழந்தது.  

;