விருதுநகர் அருகே மழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவரும், வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியில் 3 வயது குழந்தை ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது.
விருதுநகர் அருகே மழை காரணமாக மண் சுவர் இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவரும், வத்திராயிருப்பு அருகே உள்ள காடனேரியில் 3 வயது குழந்தை ஒன்றும் பரிதாபமாக உயிரிழந்தது.